நுனாவில் பகுதியில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை.

குடும்ப பிரச்சனை காரணமாக தவறான முடிவு எடுத்த 22 வயதுடைய குடும்ப பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.தென்மராட்சியில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்த இளம் குடும்பப் பெண்.
இந்த சம்பவம் 16/3/2021 செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு நுணாவில் வைரகோவிலடிப் பகுதியில் இடம் பெற்றுள்ளது

மீசாலை மேற்கு மீசாலையை சேர்ந்த 22 வயதுடைய அ.சுபேதினி என்பவரே மரணமடைந்தவராவார்.

Leave A Reply

Your email address will not be published.