மேல் மாகாண பொலிஸ் மாஅதிபர் மீது மக்களால் தாக்குதல் .

இவர் நேற்றைய galleface தாக்குதலின் போது தாக்குதல் மேற்குகொண்டோர் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பலரும் குற்றம் சாட்டி வருகின்ற நிலையில் குறித்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.