மாகாண மட்ட தைக்வொண்டோ(Taekwondo) போட்டியில் முல்லைத்தீவு ஆதிக்கம்!

2022ம் ஆண்டுக்கான மாகாண மட்ட தைக்வொண்டோ(Taekwondo) போட்டி நேற்று நடைபெற்றது.

இப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து பங்குபற்றிய மாணவர்கள் மூன்று தங்கப் பதக்கங்களையும், இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும், ஐந்து வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார்கள்.

மேலும் இப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் அணி முதலாவது இடத்தையும், பெண்கள் அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.