கமலா ஹாரிஸ்  கொரோனாத் தொற்றுக்கான 2 ஆவது  தடுப்பு மருந்தை செலுத்திக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ்  கொரோனாத் தொற்றுக்கான 2 ஆவது  தடுப்பு மருந்தை நேற்றைய தினம் செலுத்திக் கொண்டுள்ளார்.

கடந்த டிசம்பர்  மாதம் 29ஆம் திகதி கொரோனா தடுப்பூசியின் முதல்  தடுப்பூசியை எடுத்துக் கொண்ட அவருக்கு தற்போது 2வது  தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்திய கமலா ஹாரிஸ் தடுப்பூசி கொரோனாவில் இருந்து உயிரைக் காக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.