10 கிலோ ஐஸ் போதை கைப்பற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடியூடாக இலங்கைக்கு கடத்தவிருந்த 10கிலோ ஐஸ் போதைப்பொருள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளது.
இலங்கைக்கு படகு மூலம் போதைப்பொருள் கடத்தவிருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் தமிழ்நாடு பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே படகில் ஏற்ற தயாரான 10 கிலோ ஐஸ் போதைப் பொருளுடன் அதனை கடத்த முயன்ற 7 பேரும் கைது சுய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி இலங்கை நாணயத்தில் சுமார் 10 கோடி ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.