வேட்பாளரை வாபஸ் பெற்றது ஓபிஎஸ் அணி…!

பீகாரில் சில மாதங்களுக்கு முன்பு ரயில் இன்ஜின் திருடப்பட்ட நிலையில், அங்கு தற்போது ரயில்வே தண்டவாளங்களும் திருடு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ரயிலில்தான் திருட்டு சம்பவங்கள் நடக்கும். ஆனால், கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் கர்காரா என்ற பகுதியில் பழுதுபார்பதற்காக நின்ற ரயிலின் இன்ஜினை ஒரு கும்பல் திருடி பல பாகங்களாக பிரித்து காயலான் கடையில் விற்றனர்.

இந்த சம்பவம் நடந்து சில மாதங்களுக்குள்ளாகவே, கடந்த வாரம் மற்றோரு பகீர் சம்பவம் பீகாரில் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள சமஸ்டிபூர் ரயில்வே கோட்டத்தில் பந்தவூல் என்ற ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து லோஹாத் என்ற சர்க்கரை ஆலைக்கு ரயில்வே பாதை ஒன்று உள்ளது. இந்த சர்க்கரை ஆலை சில ஆண்டுகளாக இயங்கவில்லை. எனவே, இந்த ரயில் பாதையில் போக்குவரத்து ஏதும் இல்லாமல் இருந்துள்ளது.

இந்நிலையில், சுமார் இரண்டு கி.மீ தூரம் கொண்ட இந்த ரயில் பாதையில் உள்ள தண்டவாளங்களை ஒரு மர்ம கும்பல் திருடி விற்றுள்ளது. இந்த விஷயமானது கடந்த ஜனவரி 24ஆம் தேதிதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விஷயத்தை கேள்விபட்ட அதிர்ச்சி அடைந்த ரயில்வே நிரவாகம் இரு ரயில்வே பாதுகாப்பு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து துறைசார்ந்த விசாரணைக்கு உத்தரவு விடுத்துள்ளது.

இபிஎஸ் தரப்பு வேட்பாளரை ஆதரிக்க ஓபிஎஸ்ஸுக்கு கோரிக்கை வைத்ததாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இந்த நிலையில் தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளது ஓபிஎஸ் தரப்பு. இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.