இன்று மத்திய இரவுக்குப் பிறகு ஜனாதிபதிக்கு புதிய அதிகாரம் !

இன்று (20) மத்திய இரவு முதல் , ஜனாதிபதி நினைக்கும் எந்தவொரு சமயத்திலும் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் கிடைக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் G.L.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் ஜனாதிபதிக்கு இந்த சக்தி உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.