ஜனநாயகம் பற்றி பேசும் ரணில் தேர்தலை நடத்த பணம் கொடுக்காமல் பெரும் குற்றம் செய்கிறார்! – ரத்னஜீவன் ஹூல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டாயம் நிதி ஒதுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்தார்.

ஜனநாயகம் குறித்து பேசிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேர்தலுக்கு பணம் வழங்காதது குற்றம்.

எவ்வாறாயினும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரியவினால் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய குழுவின் ஊடாக தேர்தலை ஒத்திவைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.