ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பொலிஸாரால் கைது (வீடியோ)

முன்னணி சோசலிசக் கட்சி உட்பட பல கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணியில் செய்தி வெளியிட்டிருந்த சுதந்திர ஊடகவியலாளரும் சிவில் செயற்பாட்டாளருமான தரிந்து உடுவரகெதர பொலிஸாரால் பொரளை பிரதேசத்தில் வைத்து இன்று (ஜூலை 28) கைது செய்யப்பட்டார்.

சுதந்திர ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர முச்சக்கரவண்டியில் இருந்த போது, ​​கலகத் தடுப்புப் பொலிசார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட விதம் சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளிக் காட்சிகள்.

Leave A Reply

Your email address will not be published.