நெதர்லாந்துக்கு எதிராக இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரின் சதத்தால், பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த கடைசி முதல் சுற்று உலக கோப்பை போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

முதல் சுற்று ஆட்டங்களை சிறப்பாக முடித்த இந்திய அணி, தொடர்ந்து 9 வெற்றிகளுடன் தோல்வியடையாத ஒரே அணியாக திகழ்கிறது, 15-வது முறையாக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி இடம் பிடித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.