நிலங்களை ஆக்கிரமித்துள்ள சிங்களவர்களை வெளியேறுமாறு நீதிமன்ற உத்தரவு

கிழக்கு மாகாணத்தில் கறவை மாடுகளது மேய்ச்சலுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் பலவந்தமாக குடியேறி விவசாயத்தில் ஈடுபட்டிருந்த பதின்மூன்று சிங்களவர்களை காணியை விட்டு வெளியேறுமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வெளியாட்கள் சிலர் தாற்காலிக வீடுகளை கட்டி விவசாயம் செய்து வருவதாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த ஆண்டு செப்டெம்பர் 22ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை நவம்பர் 13ஆம் திகதி அறிவித்த ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.