மடு றோட் புனித சிந்தாத்துரை ஆலய திருவிழா.

மடு றோட் புனித சிந்தாத்துரை ஆலய திருவிழாவிற்கான 4வது நவநாள் வழிபாடு 21.09.2020
நேற்று 4வது நவநாள் திருப்பலியினை அருட்பணி ஆரோக்கியசாமி cap அடிகளார் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்து இறையாசீர் வழங்கினார்.

நேற்று நவநாள் திருப்பலியின் மறையுரை கருப்பொருளாக “#குடும்பம் #அன்பியத்தின் #உயிர்நாடி” என்னும் தொனிப்பொருளில் இறைமக்களுக்கு சிந்தனைகள் வழங்கப்பட்டது.

நேற்று நவநாள் திருப்பலியினை பங்கின் மாதாக் கூட்ட அங்கத்தவர்கள் மிகவும் சிறப்பான முறையில் சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.