தலைமைத்துவமும் நேர்மனப்பாங்கும் தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு.

தலைமைத்துவமும் நேர்மனப்பாங்கும் தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு.

உத்தியோகத்தர்களின் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில் தலைமைத்துவமும் நேர்மனப்பாங்கும் தொடர்பான ஒரு நாள் பயிற்சி நெறி இன்று(22) செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் காலை08.00மணி தொடக்கம் மாலை04.00மணி வரை இடம்பெற்றுள்ளது.

இப் பயிற்சி நெறியின் வளவாளராக முல்லைத்தீவு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டார்.

மேற்படி பயிற்சி கருத்தரங்கில் முல்லைத்தீவு மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.