சாந்தன் காலமானார்

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, முன்விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் இருந்த சாந்தன் இன்று காலை 5.30 மணிக்கு காலமானார்.

கல்லீரல் பாதிப்பால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் இன்று காலை காலமானார்.

நீண்ட சிறைவாசம், வலிகள் வேதனைகள் கடந்து விடுதலையாகியும் நாடு திரும்ப முடியாத முடக்கம், அதற்கான போராட்டம் என நீடித்த சாந்தனின் வாழ்வு நோயால் முடிந்து போனது.

அவர் நாட்டுக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நேரத்தில் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது.

மேலதிக செய்திகள்

ஓட்டுநர் இல்லாமல் 70 கிலோமீட்டர் தூரம் வரை ஓடிய ரயில் (Video)

முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல் காலமானார்!

Leave A Reply

Your email address will not be published.