ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவிப்பு.

மின்சார விநியோகம் மற்றும் பெற்றோலிய பொருட்கள் விநியோகம் அல்லது விநியோகம் மற்றும் எரிபொருள் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அனைத்து சேவைகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவின் பிரகாரம் நேற்று (03) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.