மத்திய வங்கி புதிய 1000 ரூபாய் நோட்டை அச்சிட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி லக்ஷ்மன் புதிய 1000 ரூபா நோட்டை இன்று (24) பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கினார்.

மத்திய வங்கியின் ஆளுநருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு பிரதமர் உத்தியோகபூர்வ இல்லமான விஜேராமவில் நடந்தது.

பிரதமரும் மத்திய வங்கியின் ஆளுநரும் நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து ஒரு நல்ல கலந்துரையாடலை நடத்தியதாக பிரதமர் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.