சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா விவாதம் தொடங்கியது.

பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று (19) ஆரம்பமாகவுள்ளது.

இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நாளை (20) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் விவாதம் நடைபெற உள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.