ஆயுதப்படைகளை வரவழைக்க ஜனாதிபதி உத்தரவு

பொது பாதுகாப்புக்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 12வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.