வெள்ளத்தை பார்க்க சென்ற மகிந்தவின் மனைவி ஷிரந்திக்கு மக்கள் எதிர்ப்பு..

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு களனி பிரதேசத்தில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர் வெள்ள அனர்த்தங்களை கண்காணிக்க வந்த போது, களனி பிலப்பிட்டிய பிரதேசத்தில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

குறித்த இடத்திற்கு வெள்ளை வேனில் வந்த அவர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அங்கிருந்து சென்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.