வீதியில் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் கைது!
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2024/06/IMG-20240606-WA01151.jpg)
நாடாளுமன்றம் அருகே உண்ணாவிரதத்தை தொடங்கிய, பலாங்கொட கஸ்ஸப தேரரை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மின்சார சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
உண்ணாவிரதத்தை தொடங்கிய பத்து நிமிடங்களில் கைது செய்யப்பட்டார்.