முஸ்லிம் விவகார ஒருங்கிணைப்புச் செயலாளராக அப்துல் சத்தார்

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் முஸ்லிம் விவகார ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் மற்றும் குருநாகல் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் அப்துல் சத்தார்

 

பிரதமர் மஹிந்த ராஜபக்~வின் முஸ்லிம் விவகார ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் மற்றும் குருநாகல் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் அப்துல் சத்தார் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்~ அவர்களினால் நியமிக்கப்பட்டார்.
இவர் ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் பொதுச் செயலாளரும்  முன்னாள் குருநாகல் மாநகர உறுப்பினரும் முன்னாள் ஹஜ் குழு உறுப்பினருமாவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்பால் அலி

Leave A Reply

Your email address will not be published.