செளபாக்ய இல்லம் விசேட வீடமைப்பு வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு விழா.

சமுர்த்தி திணைக்களத்தினால் நடைமுறைப் படுத்தப்படும் செளபாக்ய இல்லம் விசேட வீடமைப்பு  வேலைத்திட்டத்திற்காக தெரிவுசெய்யப்பட்ட 03 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு விழா காரைதீவு – 03, 12 ம் பிரிவுகளில் பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் இன்று (22) இடம்பெற்றது.
இந்நிகழ்வில்  பிரதி திட்டமிடல் பணிப்பாளர்  தி.மோகனகுமார் அவர்களும், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஜனாப் எம்.எம்.அச்சு முஹம்மட்  , சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், பிரிவுக்கான சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்

Leave A Reply

Your email address will not be published.