மேல் மாகாணம் முழுவதும் தனிமைபடுத்தல் ஊரடங்கு!!

நாளை (29) நள்ளிரவு (வியாழன்) முதல் மேல் மாகாணம் முழுவதுமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திங்கட் கிழமை( நவம்பர் 02) காலை 05 மணி வரை இவ் உத்தரவு அமுலில் இருக்கும்.

மேலும் மேல் மாகாணத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் ஊரடங்கு தொடர்ந்து அமுலில் இருக்கும் அதேவேளை, இன்று நள்ளிரவு அமுலாகும் பகுதிகளுக்கு மாத்திரமே 02 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.