இந்திய தூதரக பணியாளருக்கு கொரோனா

கொழும்பின் இந்திய தூதரக பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதையடுத்து அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருடன் நெருக்கமாக பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.