யாழ். பல்கலையில் ஏறிய கறுப்புக் கொடி.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் இன்று பெப்ரவரி 4 ஆம் திகதி புதன்கிழமை சுதந்திர கரிநாள் கொடி ஏற்றப்பட்டது.
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினம் தமிழ் மக்களின் கரிநாள் என்பதை அரசுக்குக் கூறும் வகையிலேயே யாழ். பல்கலைக்கழத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது.




