அரிய வகை ஒரு இலட்சம் மரக்கன்றுகளை ஒரே நாளில் நாட்டப்பட்டது.

ஒருலட்சம் மரக்கன்றுகள்
ஒரேநாளில் நாட்டப்பட்டது

கிழக்கில் தற்போது நிலவி வரும் மழைக்காலம் காலநிலை சாதகமாக இருப்பதனால் கிழக்கு மாகாணத்தின் இராணுவ பாதுகாப்புப் படைத் தலைமையகம் (SFHQ East) அரிய வகை 100,000 மரக்கன்றுகளை ஒரே நாளில் நாட்டியுள்ளது.

இச்செயன்முறைக்கு வனத்துறை அரசாங்கத்திற்கு சொந்தமான வனப்பகுதிகளை ஒதுக்கி
கொடுத்ததுடன் உள்நாட்டு மரக்கன்றுகளான தாமரத்தங்காய் , புளி , வேம்பு , தேக்கு , இலுப்பை , மஹாகனி உள்ளிட்ட 100,000 மரக்கன்றுகளையும்
நாட்டுவற்காக இராணுவத்தினரிடம் வழங்கியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.