நாளை 12 மணிநேர நீர்வெட்டு – நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை
![](https://www.ceylonmirror.net/wp-content/uploads/2020/06/images-1-5.jpg)
நாளைய தினம் (25.06.2020)வெலிசறை, மஹாபாகே, மாபொல, கந்தானை, நாகொட, கெரவலப்பிட்டிய, மடகொட, திக்கோவிட, போப்பிட்டிய, பமுனுகம, உஸ்வெடகியாவ ஆகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்பவுள்ளதாக நீழ் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்களுக்கு நாளை காலை 9 மணி தொடக்கம் 12 மணித்தியால நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக சபை மேலும் தெரிவித்துள்ளது.
திருத்த பணிகள் காரணமாக மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
Comments are closed.