சுவிஸ் உதவியுடன் விமான நிலையத்தில் பி.சி.ஆர். கருவிகள்

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் PCR கருவிகளை பொருத்த சுவிஸ் அரசு உதவிவழங்கியுள்ளது.

சுவிட்சர்லாந்து வழங்கியுள்ள உபகரணங்கள் முலம் நாளோன்றுக்கு 1300பரிசோதனைகளை மேற்கொண்டு அறிக்கைகளை 3 மணித்தியாலங்களுக்குள் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை மற்றும் மாலைதீவிற்கான கொழும்பு சுவிஸ்தூதரகத்தால் இந்த உபகரணப்பொதிகள் சுகாதார அமைச்சரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.