இலங்கையின் வயதான பெண் மரணம்.

இலங்கையின் வயதான பெண்ணாக கருதப்பட்ட வயோதிப பெண் 117 வயதில் நாகொடை வைத்தியசாலையில் இன்று (29) உயிரிழந்துள்ளார்.

குறித்த வயோதிப பெண் தொடங்கொடை பிரதேசத்தில் வசித்து வந்த நிலையில் இவ்வாறு உயரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.