நீர் கொழும்பு பகுதியில் ஐந்து பேர் கொரோனா தொற்றால் இனங்காணப்பட்டுள்ளார்கள்.

நீர் கொழும்பு காமோச்சோடை பகுதியில் இன்று
ஐந்து பேர் கொரோனா தொற்றால் இனங்காணப்பட்டுள்ளார்கள் என்று
நீர்கொழும்பு நிர்வாக பொது சுகாதார ஆய்வாளர் வசந்த சோலங்கா ஆராச்சி தெரிவித்துள்ளார்கள்.
இந்த பகுதியில் முன்னர் அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட நபரோடு நெருங்கி பழகிய 51பேருக்கு நடாத்தப்பட்ட
PCR பரிசோதனையின்போது இனங்காணப்பட்டுள்ளார்கள்
இதனால், பாதிக்கப்பட்டவர்களில் 10% பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.