மேல் மாகாணத்தில் இருந்து வௌியில் செல்லும் அனைவருக்கும் ரெபிட் என்டிஜன் சோதனை

எதிர்வரும் 28ம் திகதி தொடக்கம் பெப்ரவரி 1ம் திகதிவரையான காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் இருந்து வௌியில் செல்லும் அனைவருக்கும் ரெபிட் என்டிஜன் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கான 11 இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேல் மாகாணத்தில் இன்னும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படாத காரணத்தால் வௌி மாவட்டங்களில் பரவுவதை தவிர்க்கும் முகமாக ரெபிட் என்டிஜன் டெஸ்ட் முன்னெடுக்கப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.