சி.சதீஸ்கரன், திங்கட்கிழமை முதல் யாழ் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கடமையேற்கவுள்ளார்.

யாழ் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக சி.சதீஸ்தரன் கடமையேற்கவுள்ளார்.

இதுவரை யாழ் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய வி.இராமகமலன், மேல்நீதிமன்ற நீதிபதியாக அண்மையில் பதவி உயர்வு பெற்றிருந்தார்.

தற்போது பருத்தித்துறை மாவட்ட நீதிபதியாக கடமையாற்றும் சி.சதீஸ்கரன், திங்கள்கிழமை முதல் யாழ் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கடமையேற்கவுள்ளார்.

தற்போது பருத்தித்துறை நீதிமன்ற நீதிவானாக கடமையாற்றும் சைலவன் காயத்திரி, பருத்தித்துறை மாவட்ட நீதிபதியாக திங்கள்கிழமை முதல் கடமையேற்பார்

Leave A Reply

Your email address will not be published.