இலங்கையில் 79 ஆயிரத்தைத் தாண்டியது கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை!

இலங்கையில் 79 ஆயிரத்தைத் தாண்டியது கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை! இன்றும் 528 பேர் அடையாளம்

இலங்கையில் இன்றும் 528 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 79 ஆயிரத்து 465 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனாத் தொற்றில் இருந்து இதுவரை 73 ஆயிரத்து 456 பேர் குணமடைந்துள்ளனர் எனவும், 5 ஆயிரத்து 574 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.