05 மில்லியன் 20 ரூபாய் நாணயங்கள் புழக்கத்துக்கு வருகிறது

மத்திய வங்கியின் 70 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மத்திய வங்கி புதிய 20 ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் நினைவு நாணயத்தை மத்திய வங்கியின் ஆளுநர் டபிள்யூ.டி. லட்சுமன் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.

புதிய நாணயம் 07 பக்கங்களுடன் நிக்கல் பூசப்பட்டிருக்கிறது.

இந்த நாணயம் மார்ச் 03 முதல் புழக்கத்திற்கு வழங்கப்பட உள்ளது, மேலும் வழங்கப்பட்ட 20 ரூபாய் நாணயங்களின் மதிப்பு 05 மில்லியன் ஆகும்.

Leave A Reply

Your email address will not be published.