வௌிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் உட்பட 718 வருகை.

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வௌிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் உட்பட 718 இலங்கையர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் டோஹாவில் இருந்து 150 பேர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த 125 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.