ஈஸ்டர் பண்டிகை தற்கொலை தாக்குதல் : 14 பேருக்கு காயம் (வீடியோ)

ஈஸ்டர் பண்டிகையின் முதல் நாளான இன்று Makassar நகரில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை முடிந்து வெளியே வந்துக்கொண்டிருந்த மக்களை குறிவைத்து தற்கொலை தாக்குதல்தாரிகள் இந்தோனேசியாவின் தேவாலயத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் குறைந்தது 14 பேர் காயமடைந்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

இருவர் தற்கொலை தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிகிறது. அவர்களை யாரென அடையாளம் காண போலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.