இலங்கையில் இன்று மட்டும் 22 கொரோனா மரணங்கள் பதிவு! – ஒரே நாளில் அதிகளவான உயிரிழப்பு

இலங்கையில் இன்று மாத்திரம் 22 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 786 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் ஒரே நாளில் இன்றே அதிகளவான கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்று 19 கொரோனா மரணங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.