இரவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க அரசாங்கம் முடிவு செய்யவில்லை – இராணுவ செய்தித் தொடர்பாளர்

இரவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு விதிக்க அரசாங்கம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என ராணுவ செய்தித் தொடர்பாளர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று இரவு 11.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.