எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கத் தொடங்கிவிட்டது (படங்கள்: வீடியோ)

கொழும்பு துறைமுகத்திற்கு அருகே கடலில் தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை, கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய சேதத்தை குறைக்க இன்று காலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்லப்பட இருந்தது. இருப்பினும், கப்பல் கடலில் மூழ்கத் தொடங்கியதால் இந்த முயற்சி தடைப்பட்டது.

கப்பலின் பின்புறத்தில் நீர் கசிவு ஏற்பட்டதால், அது மெதுவாக மூழ்கத் தொடங்கியது. தற்போது அதன் கணிசமான பகுதி நீரில் மூழ்கியுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.