யாழ் மாவட்ட படை தலைமையகத்தினால் மிளகாய் பயிர் செய்கை.

யாழ்ப்பாணம் மாவட்ட படை தலைமையகத்தினால் மிளகாய் பயிர் செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதியின் துரு மித்துரு நவ ரட்டக் திட்டத்தின் கீழ் விவசாய உற்பத்தியில் தன்நிறைவு அடைவதை இலக்காகக் கொண்டு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் விவசாய பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட மிளகாய் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டலுக்கமைய இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.