மிருகக்காட்சி சாலைகள் திறக்கும் நேரங்கள் தொடர்பான அறிவிப்பு.

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம், தெஹிவளை மிருகக்காட்சி சாலை, ரிதிகம சபாரி பார்க், பின்னவல திறந்த மிருகக்காட்சி சாலை, யானைகளை குளிப்பதை பார்வையிடல், ஆகியவற்றுக்கான நேரங்களை அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் , இவையாவும் எதிர்வரும் 27ஆம் திகதி முதல், ஏழுநாள்களும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை- காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை

ரிதிகம –காலை 8.30 மணிமுதல் மாலை 4 மணிவரை

பின்னவல- காலை 8.30 மணிமுதல் 5.30 மணிவரை

Leave A Reply

Your email address will not be published.