500 கிராம அலுவலர்களுக்கு கொரோனா! இதுவரை 5 பேர் இறந்துவிட்டார்கள்!

நாடு முழுவதும் 500 க்கும் மேற்பட்ட கிராம அலுவலர்கள் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து கிராம அலுவலர்கள் கோவிட் தொற்றுநோயால் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஐக்கிய கிராம அலுவலர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஏ. சீலமன் ஆரச்சி , மேற் கண்ட தகவலை தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.