சாரயக் கடைகளை மூடு அல்லது வீதிக்கு இறங்குவோம் ! அரசுக்கு இன்னொரு தலைவலி! (காணொளி)

நாட்டில் உள்ள அனைத்து மத ஸ்தலங்களும் கடைகளும் மூடப்பட்டு, சுயதொழில் செய்பவர்கள் வருமானம் இல்லாமல் பிச்சை எடுக்கும்போது மதுக்கடைகளை திறக்க யார் அனுமதி அளித்தது என சுயதொழில் சங்கம் அரசாங்கத்தை கேள்வி எழுப்பியுள்ளது.

சாராயக் கடைகளை உடனடியாக மூடாவிட்டால், நாளை முதல் அதன் தொழிற்சங்கமும் வீதிக்கு இறங்கும் என்று தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.