கனகாம்பிகைக்குளம் வான்பாயும் அபாயம்.

கிளிநொச்சி கனகாம்பிக்கைக்குளம் வான் பாயக்கூடும்! மக்களுக்கு எச்சரிக்கை!

வடக்கில் தொடரும் மழையினால் கிளிநொச்சியின் கனாம்பிகைக்குளம் வான்பாய்வற்கான சாத்தியம் காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

இதனால் கனகாம்பிகைக்குளத்தின் நீர் வெளியேறும் தாழ் நிலப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.