ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம் ஆரம்பம்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டம், கொழும்பில் சற்றுமுன்னர் ஆரம்பமானது.

கொழும்பு-7 எதிர்க்கட்சி காரியாலயத்துக்கு முன்பாகவே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

எதிர்க்கட்சியினரால், அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த ஆதரவாளர்கள், ஆங்காங்​கே பொலிஸாரினால் தடுத்துநிறுத்தப்பட்டனர். எனினும், எதிர்க்கட்சி காரியாலயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

Leave A Reply

Your email address will not be published.