பரந்தன் பகுதியில் ஒரு பிள்ளையின் தந்தை வெட்டிப் படுகொலை.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் ஒரு பிள்ளையின் தந்தை வெட்டிக் கொலை!

கிளிநொச்சிபொலிஸ்.பிரிவிலுள்ள பரந்தன்
சிவபுரம் பிரதேசத்தில் 27 வயதுடைய முத்தையா கேதீஸ்வரன் ஒரு பிள்ளையின் தந்தைவெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில்.கிளிநொச்சி மாவட்ட
நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக.கிளிநொச்சி மாவட்ட
பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை
கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு.
வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.