தேயிலை பயிர்ச்செய்கைக்கு தேவையான உரத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை….

தேயிலை பயிர்ச்செய்கைக்கு தேவையான உரங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

இன்று (20) பாராளுமன்றத்தித்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேயிலையின் ஊடாக பெறும் வருமானம் அதிகரிக்கவில்லை ஆயினும் நிலையான மட்டத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.