சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் மேலும் இரண்டு இலங்கை தூதரகங்கள் மூடல்!

சம்பளம் வழங்குவதற்கு டொலர்கள் கிடைக்காத காரணத்தினால், வரலாற்றில் முதல் தடவையாக வெளிநாடுகளில் உள்ள மேலும் பல தூதரகங்களை மூட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி போலந்து மற்றும் சுவீடனில் உள்ள தூதரகங்களை மூட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் பல தூதரகங்களை மூடுவதற்கு அரசாங்கம் முன்னர் நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்காலத்தில் மேலும் பல தூதரகங்களை மூடவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.