கிளிநொச்சி மின் தகன மைய பெருங்கொடையாளர் கெளரவிப்பு.

கிளிநொச்சி திருநகர் பகுதியில் அமையவுள்ள மின் தகன மையம் அமைப்பதற்கு பெருங்கொடை வழங்கியமை மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு பல்வேறு சமூக பணிகளை முன்னெடுத்து வருகின்றமைக்காக கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரான கிருஸ்ணபிள்ளை விஜயராஜா அவர்களை கிளிநொச்சி, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கெளரவித்து மதிப்பளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.