சப்புகஸ்கந்த அனல்மின் நிலையம் முற்றாக வீழ்ச்சியடைந்து , நாடு இருளில் மூழ்கும்..

அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையம் மீண்டும் சரிவடையும் என இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க கூட்டுக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அனல்மின் நிலையத்திற்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையே இந்த செயலிழப்புக்கு காரணம் என தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இதனால் நாடு விரைவிலேயே இருளில் மூழ்கிவிடும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.